ஊர்வலம்

இம்மாத இறுதியில் எஃப்1 கட்டடத்தில் இடம்பெறும் சிங்கே ஊர்வலத்தில் ஆரவாரத்திற்குச் சற்றும் பஞ்சமிருக்காது.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் சிங்கே ஊர்வலம் இவ்வாண்டு பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் அலங்காரம் மிகுந்த அணிவகுப்பாக இடம்பெற உள்ளது. அனைத்துலக நடனக் குழுக்களுடன் குழந்தைகளின் இசை நாடகக் காட்சியும் ஊர்வலத்தை அலங்கரிக்க உள்ளன.
தைப்பூசம் சிங்கப்பூரின் பல்லின பலசமய கலாசாரத்தைப் பறைசாற்றும் தனித்துவமான ஓர் அடையாளம் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
ஜார்ஜ்டவுன்: அடுத்த ஆண்டு தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, தங்க ரதமும் வெள்ளி ரதமும் ஒன்றாக வலம் வரும் என்று பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ஆர் எஸ் என் ராயர் தெரிவித்துள்ளார்.